12 Jul 2010




எதையாவது
எழுதிக்கொண்டும்
வாசித்துக்கொண்டும்
வாழப்பிரியப்படும்
எனது பக்கங்களில்.....
பெரிதாய் எதையும்
எழுதிக் கிழிக்க வரவில்லை......
பிடித்திருந்தால்
நேரம் எடுத்து வாசியுங்கள்..............
இல்லையா?
.........................................
திரும்பியும் பாராமல் ஆக்கபூர்வமான
எழுத்துக்களை நோக்கி
உங்கள் பார்வைகளை
திசைதிருப்பிவிடுங்கள்

என்றென்றும் அன்புடன்



saarun



No comments:

Post a Comment