31 Jul 2010

நிக்காஹ்...!!!


















பிடித்த சிநேகிதி வரவில்லை என்பதற்காக,
கல்விச்சுற்றுலாக்களை தவிர்த்துவிடுகிறேன்....
ஒருநாள் பயணத்துக்கு இத்தனை யோசனை...
வாழ்கை நெடுகிலுமாய் நமக்கே நமக்காய் வரப்போகிற ஒருத்தர் என்னோடு
எல்லாவிசயங்களிலும் உடன்படுவாரா?
அடிக்கடி கோபப்படுவாரா?
எடுத்தெறிந்து பேசிவிடுவாரா?
எவ்வளவோ விசாரணைகள் ..............???
முடிவு செய்வதற்கான முக்கிய தருணம்....
சிலருக்கு முடிவுகள் சரிவந்துவிடுகிறது......
சரியென ஏற்றுக்கொண்ட முடிவுகள்
காலப்போக்கில் சிலருக்கு பிழைத்துவிடுகிறது....
எதிபார்ப்புகளுக்கு அப்பால்
இறைவனின் திட்டமிடல் இருப்பது...
எல்லோருக்கும் மறந்துவிடுகிறது...............!!!!


No comments:

Post a Comment